සිංහල தமிழ் English

155ம் முன்னேற்ற நிலமை

125
7
18
5
  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Average rate of economic growth of 6.5 percent or higher during 2020-2025

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    To achieve an average rate of economic growth of 6.5 percent or higher during 2020-2025" Budget Speech 2021: " our target is to maintain an inclusive growth rate of 6 percent over the medium term....

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Average rate of economic growth of 6.5 percent or higher during 2020-2025
    முன்னேற்ற விபரங்கள்

    "To achieve an average rate of economic growth of 6.5 percent or higher during 2020-2025" Budget Speech 2021: " our target is to maintain an inclusive growth rate of 6 percent over the medium term." [Page 4]

    In 2020, the Sri Lankan economy recorded a contraction of 3.6% due to multiple reasons, in particular, the ramification effect of the COVID-19 on the socioeconomic activities which was heightened by the restriction imposed on mobility, the impact of the highest-ever recorded global economic collapse which has gusted profound impact to the external sector and the effect to the tourism sector due to the closure of borders, among others.
    (MoF annual report 2020, page 59)

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் Inland Revenue Department

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு Progress update has not yet been received.

    Read Less
  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Maintain a per capita income exceeding USD 6500 during 2020-2025

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Maintain a per capita income exceeding USD 6500 during 2020-2025...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "To maintain a per capita income exceeding USD 6500 during 2020-2025" As per the Ministry of Finance Annual Report, the GDP per capita in Sri Lanka is USD 3,682 in 2020.

    Source: (MoF Annual Report 2020, Page 59)

  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Keeping the rate of unemployment less that 4%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Keeping the rate of unemployment less that 4%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "To keep the rate of unemployment at less than 4 percent" Unemployment rate increased to 5.5 percent in 2020.
    (MoF annual report 2020, Page 29/58)

  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Keeping the budget deficit at less than 4%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Keeping the budget deficit at less than 4%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "To keep the budget deficit at less than 4% percent of GDP" Budget Speech 2021: "Reducing the revenue-expenditure gap of the government annually from 9 percent to 4 percent is one of the key milestones in the management of fiscal policy."

    Budget deficit amounted to 11.7 percent of GDP
    (MoF annual report 2020, Page 147)

  • தோல்வியடைந்தது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 13 Jun 2025

    Raise the annual income tax threshold to Rs. 2.4 million

    சிறந்த ஆளுகை

    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis
    முன்னேற்ற விபரங்கள்

    The Inland Revenue (Amendment) Act No. 2 of 2025, effective 1 April 2025, raises the tax-free threshold from LKR 1.2 million to LKR 1.8 million. This translates to an increase in the monthly tax-free threshold from Rs. 100,000 to 150,000. Although the promise was to raise the threshold increase it to LKR 2.4 million, substantial portion of that adjustment was has been delivered.

    தகவலறியும் உரிமை ககோரிய நோள் 09 March 2025

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் Inland Revenue Department

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு Progress update has not yet been received.

    Read Less
  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Sep 2024

    விரிவான விபரங்களைக் கொண்ட குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் கைதிகளின் குற்றச்சாட்டினை நிரூபித்தல் அல்லது விடுதலை செய்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis
    முன்னேற்ற விபரங்கள்

    "பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கைதிகளின் குற்றச்சாட்டhனது மூன்று மாதங்களுக்குள் நிரூபிக்கப்படும் அல்லது அவர்களை விடுதலை செய்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்காக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீதான குற்றப்பத்திரிகையோ அல்லது விடுதலையோ இந்த அரசாங்கத்ம் பதிவிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக, இந்த வாக்குறுதி மீறப்பட்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    தகவலறியும் உரிமை ககோரிய நோள் 30 April 2025

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் Inland Revenue Department

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு Progress update has not yet been received.

    Read Less
  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 06 May 2020

    24 மணித்தியாளமும் பெண்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவும் ஆலோசனையும் வழங்கும் தொiலைபேசி உதவிச் சேவையை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    A 24 hour emotional support and advisory helpline for women...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பெண்கள் எந்த வேளையிலும் ஆதரவையும் உதவியையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் 24 மணித்தியாளமும் பெண்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவும் ஆலோசனையும் வழங்கும் தொiலைபேசி உதவிச் சேவையை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் நிறுவுதல்" 2013 இல் தொடங்கப்பட்ட பெண்களுக்கான உடனடிதொலைபேசி இலக்கம், 1938, ஆனது மே 2020 திகதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பாலர் மற்றும் தொடக்கக் கல்வி,பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள்இராஜாங்க அமைச்சரின் கீழ் 24 மணிநேர சேவையாக செயல்பட சார்க் அபிவிருத்தி நிதியின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி 8 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் 2020-2023 ஆம் ஆண்டுக்கு இடையே காலப்பகுதிக்கு மொத்தமாக 37.48 மில்லியன்கள் ஒதுக்கபட்டடுள்ளது.
    (ஜவரவு செலவு திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 558ஸ)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 16 Aug 2021

    தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவாக அதிகரித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Private Sector worker's minimum wage will be increased to Rs.12,500...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமான 10000 ரூபாவினை 2500 ரூபாவினால் அதிகரித்தல்" வேலையாளாகளின் தேசிய குறைந்தபட்ச வேதனம்
    (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 16, 2021 முதல் சட்டமாக இயற்றப்பட்டது.

    மூலம்:
    1. http://documents.gov.lk/files/act/2021/8/16-2021_E.pdf

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2021

    Keeping the rate of annual inflation not exceeding 5%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Keeping the rate of annual inflation not exceeding 5%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "To keep the rate of annual inflation not exceeding 5 percent" Budget Speech 2021: "Priority should be given to the maintenance of price stability facilitating an annual inflation rate of around 5 percent resulting in the control of cost of living."

    According to the Colombo Consumer Price Index (CCPI) (2013=100) inflation was 4.6 percent in 2020. Inflation - GDP Implicit Price Deflator (%) 2010=100 = 3.4%
    (MoF annual report 2020, Page 29/58)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 17 Nov 2020

    Achieving a single digit rate of interest

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Achieving a single digit rate of interest...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "To achieve a single digit rate of interest" In May 2020, the policy interest rates have been further reduced by 50 basis points (SDFR to 5.50 percent and SLFR to 6.50 percent) to provide relief to businesses and individuals. In July 2020, the policy rates have been reduced further by 100 basis points (SDFR to 4.50 percent and SLFR to 5.50 percent) in order to reduce market lending rates.
    (MoF Fiscal Management Report 2020, Page 5)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Scrapping the Economic Service charges and withholding tax

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Scrapping the Economic Service charges and withholding tax...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "The Economic Service Charge (ESC) and Withholding Tax (WHT) will be scrapped" The tax system was simplified through the removal of taxes such as Nation Building Tax (NBT), Economic Service Charge (ESC) and Debt Repayment Levy (DRL). Revenue from income taxes declined in 2020 with the drop in tax receipts from corporate and non-corporate taxes together with the abolition of taxes such as PAYE, ESC and WHT.
    (MoF annual report 2020, Page 36/105)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Replacing the current VAT and NBT with a simple VAT of 8%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Replacing the current VAT and NBT with a simple VAT of 8%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A simple value added tax of 8 percent will be introduced replacing both the current VAT of 15 percent and the Nation Building Tax (NBT) of 2 per cent" Budget Speech 2021: "One of the main factors, of reviving the economy and supporting the businesses to thrive, is a consistent tax policy for the next 5 years. I propose to maintain the VAT unchanged at 8 percent, for businesses with a turnover of more than Rs. 25 million per month engaged in the import and manufacture of goods or provision of services, except in the case of banking, financial and insurance sectors." [page 6]

    The reduction of the Value Added Tax (VAT) rates from 15 percent to 8 percent.
    (MoF annual report 2020 - Page 36)

    The government implemented major tax revisions in late 2019; which was inclusive of reducing the Value Added Tax
    (CBSL Annual Report 2020, Page 148)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 17 Nov 2020

    Scrapping the taxes imposed on religious institutions

    மக்களுக்கான நிவாரணம்

    Scrapping the taxes imposed on religious institutions...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Various taxes imposed on religious institutions will be scrapped" Income Tax Exemptions to materialised on amounts received by any religious institutions from 1st January 2020
    (Fiscal Management Report, Page 47)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Zero VAT scheme to businesses providing services to tourists hotels

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Zero VAT scheme to businesses providing services to tourists hotels...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A zero VAT scheme will be adopted in the case of businesses providing services to Tourist hotels and tourists, if they purchase over 60% of the food raw materials, cloths and other consumer items locally" Zero rate of VAT are applicable to supply of services by hotels if not less than 60% of the total value of inputs are sourced from local supplies/sources.
    (Inland Revenue Department - Notice to Taxpayers)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 17 Nov 2020

    Zero Tax for IT services

    சிறப்பான மக்கள் சேவை

    Zero Tax for IT services...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Information Technology (IT) services will be totally free from taxes (Zero Tax), considering said industry as a major force in the national manufacturing process" Income Tax Exemption in effect from 01.01.2020 on any profits and income earned from IT and enabling services
    (Fiscal Management Report, Page 33)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 18 Feb 2020

    Exemption from income tax for the ones who bring foreign exchange through consultancy services

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Exemption from income tax for the ones who bring foreign exchange through consultancy services...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "All the Sri Lankans and Foreigners, who bring Foreign exchange to Sri Lanka through consultancy services are exempted from income tax" Income Tax Exemptions apply to any profits earned by any person providing any service where payment is received in foreign currency and remitted through a bank to Sri Lanka.
    (Inland Revenue Department - Notice to Taxpayers)

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Eliminating the current fuel price formula

    மக்களுக்கான நிவாரணம்

    Eliminating the current fuel price formula...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Fuel price formula currently in operation, will be eliminated"

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 23 Aug 2021

    A programme to produce essential fertilizer domestically

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A programme to produce essential fertilizer domestically...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A programme will be initiated to produce all essential fertilizers domestically" The following decisions were made by the Cabinet of Ministers in the following order pertaining this promise.

    Systemic production and distribution of fertilizer in Sri Lanka
    (Cabinet Decisions, 02 November 2020)

    Conducting feasibility study to commence a urea fertilizer production project
    (Cabinet Decisions, 21 December 2020)

    Formalize government intervention in the field of organic fertilizer production and distribution.
    (Cabinet Decisions, 01 February 2021)

    Implementation of a pilot project for the production of organic fertilizer at the Divisional Secretariat division level in the North Central Province.
    (Cabinet Decisions, 07 June 2021)

    National level media programme for the educating of importance of production and use of organic and natural fertilizer
    (Cabinet Decisions, 28 June 2021)

    The programme to encourage the production and use of fertilizer by farmers themselves for paddy cultivation of the Maha Season 2021/22.
    (Cabinet Decisions, 12 July 2021)

    Purchase of locally prepared organic fertilizer 2021/2022 for the Maha Season
    (Cabinet Decisions, 23 Aug 2021)

    Promise is taken on on the basis of reducing foreign currency exchanged when importing fertilizer from abroad, in addition to decreasing health issues that arise from the consumption of food that has excessively been doused in chemicals in the hope of a higher yield.

  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 13 Jul 2025

    Raise the annual income tax threshold to Rs. 2.4 million

    சிறந்த ஆளுகை

    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Amendment of the PAYE tax and increase the annual tax threshold for individual income tax from Rs. 1.2 million to Rs. 2.4 million and revise the tax rates and tax brackets on a fair basis
    முன்னேற்ற விபரங்கள்

    The Inland Revenue (Amendment) Act No. 2 of 2025, effective 1 April 2025, raises the tax-free threshold from LKR 1.2 million to LKR 1.8 million. This translates to an increase in the monthly tax-free threshold from Rs. 100,000 to 150,000. Although the promise was to raise the threshold increase it to LKR 2.4 million, substantial portion of that adjustment was has been delivered.

    தகவலறியும் உரிமை ககோரிய நோள் 03 August 2025

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் Inland Revenue Department

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு Progress update has not yet been received.

    Read Less
  • நிறைவேற்றப் பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 06 Jan 2026

    Rs. 5,000 monthly allowance for senior citizens based on need

    சிறந்த ஆளுகை

    "The monthly payment for senior citizens was increased from Rs. 3,000 to Rs. 5,000. On 9 April 2025, Parliament approved the Extraordinary Gazette (No.2429/02) issued on 24 March 2025 for increments and changes in the Aswesuma Welfare Benefit Payment Scheme. ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Providing a monthly allowance of Rs. 5,000 to senior citizens needing assistance
    முன்னேற்ற விபரங்கள்

    "The monthly payment for senior citizens was increased from Rs. 3,000 to Rs. 5,000.

    On 9 April 2025, Parliament approved the Extraordinary Gazette (No.2429/02) issued on 24 March 2025 for increments and changes in the Aswesuma Welfare Benefit Payment Scheme. This extraordinary gazette raises the financial grant from Rs. 3,000 to Rs. 5,000 for eligible senior citizens. Eligible beneficiaries are individuals aged 70 and above who belong to families on the Aswesuma registry. The increased payments are scheduled to operate for the period from April to December 2025.

    As of 26 September 2025, the Welfare Benefits Board has formally notified eligible senior citizens. The Rs. 5,000 allowance is being deposited directly into their Aswesuma-linked bank accounts. October payments have been disbursed.

    In the 2026 Draft Detailed Budget Estimates, Rs. 54.2 billion has been allocated as a cash grant for low income elderly persons over 70 years of age under the Aswesuma Programme, increasing the allocation made in the 2025 Revised Budget Estimates of Rs. 37.4 billion. The separate allocation of Rs. 30 million in 2025 for elderly persons over 100 years of age, has been discontinued."

    Sources:
    "1. https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13080
    2. https://documents.gov.lk/view/extra-gazettes/2025/3/2429-02_E.pdf
    3. https://parliament.lk/uploads/documents/hansard/1747807095041246.pdf
    4. https://wbb.gov.lk/
    5. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026"

  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் ஆணைக்குழுவை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishment of National Policy, Planning and Implementation Commission...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தற்போது நடைமுறையில் உள்ள “தேசிய பொருளாதார மன்றம் மற்றும் மூலோபாய முகாமைத்துவ நிறுவனம்” என்பவை கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக தேசிய கொள்கைத் திட்டமிடல் ஆணைக்குழு நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயற்படும்" செய்தி அறிக்கைகளின்படி, மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவர் நிறுவனம் (ளுநுஆயு) ஜனாதிபதி ராஜபக்க்ஷ கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்பு) ஒக்டோபர் 2018 இல் இருந்து அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. மற்றும் தேசிய பொருளாதார சபை (Nநுஊ) ஒக்டோபர் 2019 இல் செயற்படுவதில் இருந்து நிறுத்தப்பட்டது. இது வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுடன் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    2019 மற்றும் 2020 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், மூலோபாய நிறுவன முகாமைத்துவ முகவர் நிறுவனம் மற்றும் தேசிய பொருளாதார சபையின்ர நடைமுறை மற்றும் மூலதனச் செலவுகள் முறையே நிறுத்தப்பட்டன. தேசிய கொள்கை, திட்டமிடல் மற்றும் அமுலாக்க ஆணைகுழுவை நிறுவுவது குறித்து பொதுவில் பகிரங்கமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    மூலம்:
    1. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை
    http://www.auditorgeneral.gov.lk/web/images/special_report/SEMA/Evaluation-of-Performance-of-Strategic-EnterpriseE.pdf

    2. https://www.newsfirst.lk/2019/10/20/president-seeks-to-dismantle-the-national-economic-council/

    3. http://www.sundayobserver.lk/2018/09/23/news/sema-close-down-cabinet-directive

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் huhdowq

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு aalMXXS

    Read Less
  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Scrapping the PAYE tax subjecting the personal income tax to a ceiling of 15%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Scrapping the PAYE tax subjecting the personal income tax to a ceiling of 15%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "PAYE tax will be scrapped and personal income tax will be subject to a ceiling of 15 percent" Budget Speech 2021: "Personal Income Tax will apply on earnings from employment, rent, interest, dividends or any other source only if it exceeds Rs.250,000 per month. Withholding tax on rent, interest or dividends and the PAYE tax (Pay As You Earn) and taxes on interest have been abolished." [page 8]

    The government's tax revisions in late 2019 was inclusive of a reduction in income taxes (CBSL Annual Report - Page 148)

  • நிறைவேற்றப் பட்டது

    * மாற்றங்களுடன் நிறைவேற்றப்பட்டது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 03 Feb 2022

    சோதனைக்கான சோதனை 2 அறிக்கை

    ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல்

    மெனிஃபெஸ்டோ 2 இரண்டு வரிகளைச் சோதிக்கிறது - அறிக்கையின் ஆரம்பக் காட்சி....

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, லோரெம் இப்சம் என்பது வெறும் சீரற்ற உரை அல்ல. இது கிமு 45 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான லத்தீன் இலக்கியத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.
    முன்னேற்ற விபரங்கள்

    URL உடன் மாதிரி விளக்கம்

    http://manthri-frontend.saberion.org/en/politicians/ajith-rajapakse

    தகவலறியும் உரிமை ககோரிய நோள் 03 April 2024

    தகவலறியும் உரிமை அனுப்பப்பட்ட நிறுவனம் லோரெம் இப்சத்தின் நிலையான பகுதி

    அனுப்பப்பட்ட தகவலறியும் உரிமைக்கோன புதுப்பிப்பு இந்த புத்தகம் நெறிமுறைகளின் கோட்பாடு குறித்த ஒரு ஆய்வுக் கட்டுரை.

    Read Less
  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 31 Dec 2020

    Reducing the income tax on productive enterprise from 28%-18%

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Reducing the income tax on productive enterprise from 28%-18%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Income tax on productive enterprises will be reduced from 28 to 18 percent" There was a reduction in the standard corporate income tax rate from 28 percent to 24 percent.
    (MoF annual report 2020, Page 110)

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 17 Nov 2020

    A 5 year moratorium to taxes payable by agriculturists and small, medium enterprises

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A 5 year moratorium to taxes payable by agriculturists and small, medium enterprises...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A five year moratorium will be granted on taxes payable by agriculturists and small and medium enterprises" Budget Speech 2021: "Individuals and companies engaged in farming, including agriculture, fisheries and livestock farming will be exempted from taxes in the next 5 years." [page 8]

    The monetary policy injected the economy with enhanced liquidity via the provision of debt moratoria to SMEs. BOC granted moratorium for 221,057 customers.(Fiscal Management Report - Page 17)

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 17 Nov 2020

    Reducing the service charges levied on telephones and internet by 50%

    சிறப்பான மக்கள் சேவை

    Reducing the service charges levied on telephones and internet by 50%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Service charges levied on telephones and Internet will be reduced by 50%" Revenue collection from the telecommunication levy decreased by 30% due to the reduction in the telecommunication levy from 15% to 11.25%
    (Fiscal Management Report, Page 28)

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 07 Dec 2020

    Introducing a 'domestic seeds policy'

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Introducing a 'domestic seeds policy'...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A ‘domestic seeds policy’ which contains new methodology to produce quality seeds of international standards will be introduced" The Food Production National Programme was launched in the 2020 Yala season to reduce imports by cultivating locally grown crops.

    As such, a proposal to implement a formal programme in collaboration with provincial and inter provincial departments of agriculture and the seeds producers' institutions in Mahaveli areas has been given approval by the Cabinet of Ministers, to enable farmers to produce their seed requirements as it is difficult for the department of agriculture alone to supply quality seeds.
    (Cabinet Decisions, 7 December 2020)

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 16 Dec 2025

    Establish a Stolen Asset Recovery Agency

    சிறந்த ஆளுகை

    A new Act was enacted to enable the seizure of assets deemed proceeds of crime, providing for a Proceeds of Crime Investigation Division and Proceeds of Crime Management Authority. Only the Division has been set up so far......

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Establishment of a stolen public asset recovery agency with the technical and advisory support of international organizations such as Stolen Asset Recovery (STAR) and United Nations Office on Drugs and Crime (UNODC) to recover the stolen state assets
    முன்னேற்ற விபரங்கள்

    A new Act was enacted to enable the seizure of assets deemed proceeds of crime, providing for a Proceeds of Crime Investigation Division and Proceeds of Crime Management Authority. Only the Division has been set up so far.

    The Proceeds of Crime Act No. 05 of 2025, enacted on 30 April 2025, provides for the establishment of a Proceeds of Crime Management Authority (PCMA), Proceeds of Crime Investigation Division (PCID) and a Victims of Crime Reparation Trust Fund (VCRTF). The Act also expands the mandate of the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) to act on proceeds of crime matters. The law was formally brought into effect through Extraordinary Gazette No. 2438/24 of 27 May 2025.

    The Proceeds of Crime Investigation Division has been launched as at 20 October 2025. Further, CIABOC's unit to investigate allegations of money laundering is already established as of 2023.
    There is currently no publicly available evidence to indicate that the Authority, or Trust Fund have been set up or have commenced operations.

    StAR and UNODC Support: Discussions between the Chairman of CIABOC, Justice Neil Iddawala, and senior officials from the World Bank and StAR in Vienna indicate the readiness of these international organisations to extend technical and advisory assistance. This includes assistance in areas such as electronic asset-tracing tools, and training for investigators.

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 09 Jan 2026

    Creating housing schemes around estates

    சிறந்த ஆளுகை

    This promise is interpreted as the efforts made to increase estate housing and will stay “in progress” until the required housing numbers are clarified. ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    Developing housing schemes in areas surrounding estates
    முன்னேற்ற விபரங்கள்

    This promise is interpreted as the efforts made to increase estate housing and will stay “in progress” until the required housing numbers are clarified. The government reported issuing deeds or entitlement documents for housing schemes benefiting Malaiyaga communities. It also expanded housing support through the India–Sri Lanka Plantation Housing Programme and made further budget allocations for estate housing initiatives.

    On 12 October 2025, the government held an event in Bandarawela to issue documents for 2,000 units under the India–Sri Lanka Plantation Housing Programme (Phase 4 of the 10,000-house scheme). The housing entitlement certificates were issued by the government. However, some opposition MPs claim that the certificates distributed were "letters of intention", and not full legal deeds.

    On 7 November 2025, during the 2026 Budget Speech in Parliament, the President, in his capacity as Minister of Finance, Planning and Economic Development, stated, "Rs. 4,290 million has been allocated with the assistance of the Government of India, for the construction of 2,000 houses to upgrade the housing and infrastructure facilities of the Malaiyaga Estate workers living in Central, Uva, Sabaragamuwa, North Western and Southern Provinces." Two additional programmes under the Ministry of Plantation and Community Infrastructure, have received allocations under the 2026 Draft Detailed Budget Estimates, with Rs. 100 million for an estate housing programme and Rs. 60 million for an Indian grant assisted housing programme (Phase I).

    On 28 February 2025, an RTI request was submitted to the Ministry of Plantation and Community Infrastructure seeking details of any actions taken since 21 September 2024 regarding the allocation of lands for Malaiyaga communities, to construct permanent homes. The Ministry’s response, received on 07 April 2025, stated that the "deeds were handed over to 725 beneficiaries of houses constructed by the Ministry.”

    Sources:
    1. https://www.treasury.gov.lk/api/file/96100697-0492-4c66-b2a2-71aeafa23404
    2. https://www.news.lk/current-affairs/distribution-of-housing-entitlement-certificates-to-the-up-country-malayagam-community-tomorrow-in-bandarawela
    3. https://www.newswire.lk/2025/10/16/mano-accuses-govt-of-misleading-public-in-plantation-housing-project/
    4. https://x.com/JeevanThondaman/status/1977001454058582307
    5. https://www.treasury.gov.lk/api/file/0cbd85ce-0f8c-4a10-af3f-03bd0ae59e99
    6. https://www.treasury.gov.lk/web/detailed-budget-estimates-2026

  • முன்னேற்றத்தில் உள்ளது

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 09 Jan 2026

    hdhd

    சிறந்த ஆளுகை

    sjdhs...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    jkk
    முன்னேற்ற விபரங்கள்

    jjj

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    நிதி சார்ந்த குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்தான விகாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல்

    சிறந்த ஆளுகை

    Establishment of a special court to hear financial crimes and frauds...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "நிதி சார்ந்த குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்தான விகாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றினை நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், நீதியமைச்சரினால் விசேட முதல்நிலை நீதிமன்றம் தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் செயற்படுவதற்கு அமைச்சரவையினால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அதன் தலைவராக கலாநிதி ருவான் பெர்னாண்டேர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அவர்கள் நியமிக்கஜபட்டார். இந்த குழு நாட்டிற்குள் சட்டத்தை தாமதப்படுத்தும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும்.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அரச வியாபார நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டாது

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Public enterprises will not be privatized...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அரச வியாபார நிறுவனங்கள் எதுவும் தனியார் மயமாக்கப்படமாட்டாது" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "வர்த்தக நடவடிக்கைகளில் அரச துறையினைவிட தனியார் துறை முன்னணியில் திகழ்கின்றது. இதற்கு மாற்று வழிமுறையாக அரச தொழில் முயற்சிகளை தனியார் மயப்படுத்த முடியாது. பதிலாக அவசியமான அரச துறை தலையீடுகளுடன் தனியார் துறை போன்று அரச தொழில் முயற்சிகளுக்குத் தேவையான முகாமைத்துவ சுதந்திரத்தினை வழங்குவதன் மூலம் சந்தை போட்டித் தன்மை அதேபோன்று நுகர்வோர் சேம நலன் என்பவற்றினை அதிகரிக்க முடியுமென்பது தெளிவாகும். எனவே, பல்வேறு துறைகளில் அரச தொழில் முயற்சிகளின் வர்த்தக சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அரச சுயாதிக்கத்தினை வழங்குவதற்கான ஒழுங்குறுத்துகை திட்டமொன்றினை முன்வைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 35]

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தேசிய நிறுவன அதிகாரசபை ஒன்றினை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A National Enterprises Authority will be established...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அரச வியாபார நிறுவனங்கள் வணிக ரீதியாக நிலைத்திருக்கக் கூடியவை என்பதனையும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களானது உலகலாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகளையும், அறிவுபூர்வமான அனர்த்த முhகமைத்துவ உத்திகளைக் கடைபிடிப்பதனையும் உறுதி செய்வதற்கு தேசிய வியாபார நிறுவனங்களின் அதிகாரசபை ஒன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றினை நியமித்தல்

    சிறந்த ஆளுகை

    Appointment of PSC to draft new constitutions...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பொது மக்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களது ஈடுபாட்டுடன் புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஒன்று நியமிக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மதங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு ஒன்றினை நியமித்தல்

    சிறந்த ஆளுகை

    Appointment of inter-religious advisory council...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மதங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு ஒன்றினை நியமித்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தேசிய நில ஆணைக்குழு ஒன்றினை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of National Land Commission...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பொருத்தமான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளை தயாரிப்பதற்கு தேசிய நில ஆணைக்குழு ஒன்றினை நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    தேசிய காணி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுமானால், அது அரச காணி தொடர்பான கொள்கைகளை வகுக்கும், ஆனால் இத்தகைய கொள்கைகள் தனியார் காணிகளுக்குப் பொருந்தாது. தேசிய காணி ஆணைக்குழுவில், அனைத்து மாகாண சபைகளின் பிரதிநிதிகள், மற்றும் இயற்கை வள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்நுட்ப செயலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்ஃஇணைத்துக்கொள்ளப்படுவார்கள் . நில பயன்பாடு, வனப்பகுதி, மண், காலநிலை, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் பொருளாதார நம்பகத்தன்மை என்பன தொடர்பான சாதாரண கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப மற்றும் சமூக-பொருளாதார அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்படும்.

    இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு 1992 இல் ஒரு சட்டமூலத்தின் மூலம் முயற்சிக்கப்பட்டாலும் மற்றும் 1994 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் இம்முயற்சியானது இடைநிறுத்தப்பட்டது.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    பிரச்சாரங்கள் தொடர்பான நிதிச்சட்டங்களை இயற்றுதலும் வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்குதலும்

    சிறந்த ஆளுகை

    Enact campaign finance laws and empower election commission to take legal action against violations...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தேர்தல் தொடர்பான செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கவும் கூடிய வகையில் புதியதொரு சட்டத்தை இயற்றுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    ஒக்டோபர் 12 ஆம் தேதி வரை, 'தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும்' பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவால் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த வாக்குறுதி தொடர்பான உள்ளடக்கம் 12 ஒக்டோபர் 2021 வரையிலான காலப்பகுதியில் கொண்டு வரப்படவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    இராணுவ மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு

    சிறப்பான மக்கள் சேவை

    Legal protection for military and law enforcement authorities...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "புலனாய்வ அமைப்புக்கள்இ ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் எவ்pதமான அரசியல் தலையீடுகளும் அற்ற முறையில் அச்சமின்றி சுயகௌரவத்துடன் தமது பணிகளில் ஈடுபடக் கூடிய வகையில் சட்டப் பாதுகாப்பு வழங்குதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 01 Feb 2021

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழ ஒன்றினை நியமித்தல்

    மக்களுக்கான நிவாரணம்

    Appointment of a commission to investigate Easter Sunday attack...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான அனைவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும்இ சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சுயாதீனமான ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும்" ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (Pஊழஐ) அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் நிறுவப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த ஆணைக்குழுவின் காலத்தை இரண்டு முறை நீட்டித்தார் - மார்ச் 2020 மற்றும் செப்டம்பர் 2020. இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை பெப்ரவரி 2021 அன்று சமர்ப்பித்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மூலம்:
    1. ஆணைக்குழு நிறுவுதல:
    http://documents.gov.lk/files/egz/2019/9/2141-88_E.pdf

    2. ஆணைக்குழு கால நீடிப்பு:
    http://documents.gov.lk/files/egz/2020/3/2167-05_E.pdf
    http://documents.gov.lk/files/egz/2020/9/2191-45_E.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம்

    சிறந்த ஆளுகை

    Institution of a National Drug Rehabilitation Programme ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாளர்கள் அனைவரும் சீர்திருத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மறுவாழ்வுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுதல்

    சிறந்த ஆளுகை

    Establishment of a Police University...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைப் போன்ற ஒரு பொலிஸ் பல்கலைக்கழகம உருவாக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    நவம்பர் 2016 இல் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கையில் அத்திடிய பிரதேசத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    தற்போது 01 டிசம்பர் 2008 முதல் நிறுவப்பட்ட தேசிய பொலிஸ் கல்வி கல்லூரி, தேசிய பல்கலைக்கழகங்களின் உதவியுடன் முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்களை வழங்குகிறது.

    மூலம்:
    1. https://www.dailynews.lk/2016/11/28/local/100415
    2. https://www.police.lk/index.php/item/93-programme-summary

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Providing motorcycles to police officers...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வெளிக்கள் மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொலிஸ் பரிசோதகர் பதவியிலும் குறைந்த பதவியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 10 Dec 2020

    தற்போது 353 ஆக உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Increasing the present number of 353 National Schools to 1000...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஒவ்வொரு பிரசே செயலகத்திலும் உள்ள 3 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் இதன் மூலம் தற்போது 353 ஆக உள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரித்தல்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "பிரதேச செயலக மட்டத்தில் 1000 தேசிய பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள அந்த கிராமிய பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களையும் அடிப்படைச் வசதிகளையும் வழங்குவதற்கும், ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்படும்." [பக்கம் 40] அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி புதிதாக 1000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இத்திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 07 டிசம்பர் 2020)

    1ம் கட்டமாக தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலகங்களில் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

    2வது கட்டமாக முன் தீர்மானிக்கப்பட்ட வகைப்பாடின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 673 பள்ளிகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

    3-வது கட்டத்தில் தற்போதுள்ள 373-ஐ உருவாக்க உள்ளது.

    2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தேசிய பாடசாலை இல்லாத பிரதேச செயலகப் பிரிவுகளில் தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு 950 மில்லியன் ரூபாவும், இடைநிலைப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் 1000 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு 1000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 502ஸ)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 10 Dec 2019

    பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதற்கு அறிவியல் சார்ந்த புதியதொரு முறையை அறிமுகப்படுத்துதல்

    சிறந்த ஆளுகை

    Introducing a new scientific method for university admissions...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதற்கு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முறையிலும் பார்க்க பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் சார்ந்த புதியதொரு முறையை அறிமுகப்படுத்துதல்" 2019 ஆம் ஆண்டு "மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய இசட்-ஸ்கோர் முறைக்கு பதிலாக, அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க புதிய பாடசாலையினை அடிப்படையாக கொண்ட அறிவியல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சர்கள் அமைச்சரவை முடிவு செய்துள்ளது".
    (அமைச்சரவை முடிவுகள், 10 டிசம்பர் 2019)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    க.பொ.த சாதராண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் தொடர்பான வயதெல்லைகளில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    சிறந்த ஆளுகை

    Amending the age limits for 'O' levels and 'A'levels...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "சர்வதேச பரீட்சை விதிமுறைகளுக்கு இணங்க க.பொ.த சாதராண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் தொடர்பான வயதெல்லைகளில் திருத்தங்களைக் கொண்டு வருதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தரம் 6 மாணவர்களது நுண்ணறிவுத் திறன் மட்டத்தை மதிப்பிடுவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துதல்

    சிறந்த ஆளுகை

    Introduction of a new method to test a student's IQ level at Grade 6...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தரம் 6 இல் மாயவர்களது நுண்ணறிவுத் திறனை மதிப்பிடுமு; வகையில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் பெற்ற புள்ளிகள் மற்றும் அவர்களது உள்ளார்ந்த திறன்களுக்கு இணங்க உயர் கல்வி சார்ந்த விடயங்களில் அவர்கள் வழிப்படுத்தப்படுவார்கள்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    விமானப் போக்குவரத்து சார்ந்த விடயங்களைக் கற்பிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றினையும் கப்பல் துறை சார்ந்த விடயங்களைக் கற்பற்கான பல்கலைக்கழகம் ஒன்றினையும் நிறுவுதல்

    சிறந்த ஆளுகை

    Establishment of an aviation university and a nautical university...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "விமானப் போக்குவரத்து சார்ந்த விடயங்களைக் கற்பிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றினையும் கப்பல் துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பற்கான பல்கலைக்கழகம் ஒன்றினையும் நிறுவுதல்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டிற்கு முன்னர் துறைமுக மற்றும்வி மானச் சேவை தொழில்நுட்ப பொறியியல் பாடங்களைப் போதிக்கின்ற புதிய பல்கலைக்கழகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு அதிமேதகு சனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்." [பக்கம் 14]

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்த பயிற்சி நிறுவனங்களை நிறுவுதல்

    சிறந்த ஆளுகை

    Establishment of institutes affiliated to the Ceylon German Technical Training Institute...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்த 4 பயிற்சி நிறுவனங்களை மாத்தறை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் பதுளையில் நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பொதுவில் கிடைக்கவில்லை.

    இருப்பினும், திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சகத்தின் 2021 வரவு செலவுதிட்டமதிப்பீட்டில் கீழ் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
    (ஜவரவு செலவுதிட்ட உரை 2021, பக்க எண் 577ஸ)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 19 Apr 2021

    தற்போதுள்ள பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

    சிறந்த ஆளுகை

    Increasing the number of existing university colleges...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தற்போதுள்ள 6 பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரித்தல்" “நகர கல்லூரிகள்ஃபல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    (ஜஅமைச்சரவை முடிவுகள், ஏப்ரல் 19 2021ஸ)

    மேலும், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள்-2021 கிண்ணியாவில் ஒரு பல்கலைக்கழக கல்லூரியை நிறுவுவது மற்றும் 2021 முதல் 2023 வரையிலான செலவினங்களை ஒதுக்கியது.
    (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் - 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 593ஸ)

    தற்போது யாழ்ப்பாணம், இரத்மலானை, அனுராதபுரம், குளியாப்பிட்டிய, மாத்தறை மற்றும் படங்கல ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் ஏற்கனவே உள்ளன.
    (ஜவரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள்- 2021, தொகுதி ஐஐ, பக்கம் எண். 587ஸ)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சுவ திவிமக செயல்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Implementation of the "Suwa Divimaga'' Programme...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான செயல்த் திட்டமான "சுவ திவிமக" செயல்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அனைத்து மருத்துவமனைகள்,மருந்தகங்கள் மற்றும் ஆய்வு கூடங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை அதிகார சபை ஒன்றினை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of a regulatory authority to govern all hospitals, dispensaries and laboratories...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆய்வு கூடங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை அதிகார சபை ஒன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தாதிமார் பயிற்சிக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துதல்

    சிறந்த ஆளுகை

    Upgrading the Nursing Training Schools...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தாதிமார் பயிற்சிக் கல்லூரிகள் பட்டம் வழங்கும் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "தாதி மற்றும் பராமரிப்புச் சேவை தொழில் கல்வியை விரிவுபடுத்துவதற்காக தாதியர்பா டசாலையை பட்டப்படிப்பு வழங்குகின்ற கல்வி நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 17] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தேசிய சுதேச மருத்துவ சபை மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபையினை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of a National Indigenous Medical Council and a Sri Lanka Ayurvedic Medical Council...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தேசிய சுதேச மருத்துவ சபை மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபை என்பன நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உளவளசேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஆலோசனை மையங்களை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishment of 'Youth Entrepreneur Counselling Centers'...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கான உளவளசேவை மையங்களை இளைஞர் சேவைகள் அமைச்சின் கீழ் நிறுவுதல்" "இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்தின் ஊடாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்மொழியப்பட்ட 'ஹோப் 4 ஸ்ரீலங்கா' என்ற தேசிய இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டம் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மூலம் செயல்பட்டு வருவதோடு மாவட்ட அளவில் புத்தாக்கபூர்வமான தொழில் முனைவோரை நேர்காணல் மூலம் தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு ஐந்து நாள் தொழில் முனைவு தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ருளுயுஐனு உடன் இணைந்த லுழரடுநயன இன் இலங்கைக் கிளை, புதிய தொழில்முனைவோர் பெறும் கடன்களுக்கு 60மூ கடன் உறுதி பத்திரத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 21 செப்டம்பர் 2021)

    மூலம்:
    1. https://www.dailynews.lk/2021/07/20/local/254400/%E2%80%9Chope-4-sri-lanka%E2%80%9D-programme-produce-50000-entrepreneurs-annually

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    இளைஞர் மனிதவளத் தரவு வங்கி ஒன்றை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishment of a Youth Human Resource Data Bank...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "இளைஞர் மனிதவளத் தரவு வங்கி ஒன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வந்த இலங்கையின் தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் 2017 வருடாந்த அறிக்கையில் "மனித வள அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய துறை பற்றிய தரவு வங்கியை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு அதிகாரமாக இந்த வாக்குறுதி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போதைய சனாதிபதியின் பதவிக்காலத்தில் இந்த விடயத்தில் வேறு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    மூலம்:
    1. ஆண்டு அறிக்கை: (பக்கம் 11)
    https://www.parliament.lk/uploads/documents/paperspresented/annual-report-national-human-resources-development-council-2017.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 18 Mar 2020

    விளையாட்டுத்துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of a Sports University...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "விளையாட்டுத்துறை சார்ந்த விடயங்களைக் கற்பிப்பதற்கான சர்வதேச மட்டத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுதல்" டியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டுக் கூடத்தில் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி. சந்திரா எம்புல்தெனிய, தலைமையில் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பான அனைத்து சூழ்நிலைகளின் ஆய்வுகளின் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை அமைச்சரவை நியமித்துள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 18 மார்ச் 2020)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Jul 2021

    சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் ஒரு பகுதியை நிறுவுதல்

    சிறந்த ஆளுகை

    A section in each District Court to resolve court cases pertaining to children...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "சிறுவர்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் பிரத்தியேகமான ஒரு பகுதி காணப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வைத்தியசாலை வளாகத்திற்குள் 9 காணொளி ஆதாரப் பதிவு மையங்களை ஆரம்பிக்க மாகாண மட்டத்தில் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 12 ஜூலை 2021)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தொழில் புரியும் இடங்களில் நடைபெறும் பால்நிலை சமத்துவம் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு பொலிசில் தனி ஒரு பிரிவு

    சிறப்பான மக்கள் சேவை

    A separate unit in Police to investigate matters relating to gender equality at work place...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தொழிலிடங்களில் பால்நிலை சமத்துவத்துடன் தொடர்புடைய தரங்களையும் கொள்கைகளையும் பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் தனியொரு பிரிவு அமைக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஊனமுற்றோருடன் தொடர்புடைய விடயங்களைக் கையாளுவதற்கு தனியொரு அதிகாரசபையை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of a separate authority to handle the matters relating to disabled people...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஊனமுற்றோரின் பங்களிப்புடன் , ஊனமுற்றோருடன் தொடர்புடைய விடயங்களைக் கையாளும் பொறுப்பானது தனியொரு அதிகாரசபைக்கு வழங்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தொண்டர் சேவைப் பணிக்குழு ஒன்றை அமைத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Setting up a 'Voluntary Service Task Force'...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஒருவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் திறன்களை விருத்தி செய்யும் பணியில் மூத்த குடி மக்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தொண்டர் சேவைப் பணிக்குழு ஒன்றை அமைத்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவை 2,500 ரூபாவாக உயர்த்துதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Monthly allowance for elderly assistance will be increased to Rs.2500...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வயோதிப உதவித் திட்டத்தில் இருந்து கழிக்கப்படும் 100 ரூபாவினையும் அவர்களுக்கு வழங்கும் 2,000 ரூபா உதவிப் பணத்துடன் சேர்ப்பதோடு மொத்தமாக வழங்கும் தொகையை 2,500 ரூபாவாக அதிகரித்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கான மானியத் திட்டம்

    சிறப்பான மக்கள் சேவை

    A subsidy scheme for senior citizens to purchase prescribed medicines...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்குவதற்கான மானியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே ராஜ்ய ஓசு சலாவில்ல் பெறக்கூடிய 5மூ தள்ளுபடியை வழங்கியுள்ளது, இது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக 5 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. இதை தேசிய மருந்துக் கூட்டுத்தாபன இணையதளத்தில் பார்க்கலாம்.

    மூலம்:
    1. https://www.spc.lk/

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அரச சேவைக்கான புதிய ஒழுக்க நெறிக்கோவை

    சிறப்பான மக்கள் சேவை

    A new 'code of ethics' for public service...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "சுயாதீனமான பொது சேவையை உறுதி செய்வதற்காக புதிய ஒழுக்க நெறிமுறைகள்’ அறிமுகப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம்

    சிறப்பான மக்கள் சேவை

    An insurance scheme for public and private sector employees...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தொழில் வாய்ப்பை இழக்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஊழியர் சேமலாப நிதியத்திற்கு தொழில் வழங்குநர் தற்போது வழங்கி வரும் 12 வீத பங்களிப்பை 15 வீதமாக அதிகரித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Increasing the employer's contribution to the EPF to 15% from the existing 12%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்திற்கு தொழில் வழங்குநர் தற்போது வழங்கி வரும் 12 வீத பங்களிப்பை 15 வீதமாக அதிகரித்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    பணியில் இருக்கும்போது ஊழியர் ஒருவா மரணத்தைத் தழுவினால், அவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவராக இருந்தால் மரணித்த ஊழியரின் ஓய்வூதிய வயது வரை அவரது சம்பளத்தை விதவை மனைவிக்கு வழங்குவதற்கான புதிய சட்டம்

    சிறப்பான மக்கள் சேவை

    Legislation to pay the salary to a widow if employee's death takes place while in service and the employee is a member of EPF...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பணியில் இருக்கும்போது ஊழியர் ஒருவா மரணத்தைத் தழுவினால்இ அவர் ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவராக இருந்தால் மரணித்த ஊழியரின் ஓய்வூதிய வயது வரை அவரது சம்பளத்தை விதவை மனைவிக்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதனைக் கட்டாயப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அரச திணைக்களங்கள், அரை அரச நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்ட விதிமுறைகள்

    சிறப்பான மக்கள் சேவை

    Legal provisions to indemnify officers of government departments, semi-governments and public corporations...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அரச திணைக்களங்கள்இ அரை அரச நிறுவனங்கள் மற்றும் பொதுக் கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்ட விதிமுறைகள் இயற்றப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    பொதுத்துறையில் தொழிலாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Introduction of arbitration to solve the labor disputes in public sector...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தனியார் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடைமுறையைப் போன்ற ஒரு நடைமுறையினை அரச துறையிலும் அறிமுகப்படுத்தல்" அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரச துறையில் ஊழியர் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடுவர் தீர்ப்பு தொடர்பான பொறிமுறை முன்மொழிவு பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பொருந்தக்கூடிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் முன்னோக்கி எடுத்து செல்லப்படும். கலந்துரையாடல்ஃஉரையாடல், விசாரணை, மத்தியஸ்தம் மற்றும் நடுவர்தீர்ப்பு ஆகிய நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
    (அமைச்சரவை முடிவுகள், 16 நவம்பர் 2020)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சேவைப்படி குறைந்த தர நிலையில் உள்ள அரச ஊழியர்களுக்கான நல்வாழ்வுக் கொடுப்பனவு

    சிறப்பான மக்கள் சேவை

    A healthcare allowance to lower grade employees in public service...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "உள் ஊர் அரச சேவைகள் உட்பட சேவைப்படி குறைந்த தர நிலையில் உள்ள அரச ஊழியர்களுக்கான நல்வாழ்வுக் கொடுப்பனவொன்று வழங்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அரை அரசத் துறை ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வு

    சிறப்பான மக்கள் சேவை

    The Salary increase of Rs.2500 to semi government sector employees...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2500 ரூபா சம்பள அதிகரிப்பானது அரை அரச துறையின் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தம்

    சிறப்பான மக்கள் சேவை

    Amending the Shop and Office Act...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் கடை மற்றும் அலுவலக சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்ப:டும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    இருப்பினும், கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) (திருத்தம்) சட்டம், 2021 எண். 1, ஜனவரி 18, 2021 அன்று வேலைக்கு பணியமர்த்தக்கூடிய வயதை பதினான்கு வயதிலிருந்து பதினாறாக உயர்த்துவதற்காக திருத்தப்பட்டது.

    மூலம்:
    1. https://www.parliament.lk/uploads/acts/gbills/english/6201.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சிறப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Introducing a special contributory scheme...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மேலதிகமாக சிறப்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரச துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்று இருக்கின்ற போதிலும், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் சில ஊழியர்கள், ஊழியர் சேமலாப நிதியிலிருந்து மட்டுமே பயனடைகின்றனர். மேலும், விவசாயம், மீன்பிடி, சிறு நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் போன்ற உற்பத்தித்துறைகள் மற்றும் சேவைகளில் பணியாற்றும் பெரும்பான்மையினருக்கும் மற்றும் வேலைவாய்ப்பு, ஆடை, சுற்றுலா, பெருந்தோட்டம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி வருவாயைக் கொண்டு வருபவர்களுக்கும்ஓய்வூதியத் திட்டமோ அல்லது ஊழியர் சேமலாப நிதி பொறிமுறையோ கிடையாது. இந்த ஊழியர்களுக்கு வயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லை. அதனால்தான் அவர்களுக்காக ஒரு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை 2012 இல் முன்மொழிந்தேன். எனவே, 65 வயதின் இறுதி வரை வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 38] இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    தொழிலில் இருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் சேவைக்கால பணிக் கொடைப் பணத்தின் மீது விதிக்கப்படும் ; 24 வீத வரியினை 15 வீதம் வரையில் குறைத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Reducing the taxes on the retirement gratuity from 24% to 15%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தொழிலில் இருந்து ஓய்வு பெறும் போது வழங்கப்படும் சேவைக்கால பணிக் கொடைப் பணத்தின் மீது விதிக்கப்படும் ; 24 வீத வரியினை 15 வீதம் வரையில் குறைக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஊழியர்களுக்கான வருமான வரியைக் குறைத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Reducing the income tax of employees...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வருமான வரி சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தற்போது விதிக்கப்படுமு; வருமான வரியானது 2014ஆம் ஆண்டில் இருந்த நிலைக்குக் குறைக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி அற்றவர்களாக தற்போது கருதப்படும் புதிய அரச வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Awarding pension to new state bank employees and bank employees who are currently not eligible for that ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "முன்னாள் அரச வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புதிய அரச வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 05 Oct 2020

    தொழிலாளர் இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Amending the Workmen's Compensation Ordinance...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் வகையில் 1934 ஆம் ஆண்டின் தொழிலாளர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்ட இலக்கம் 19 இல் திருத்தங்களைக் கொண்டு வருதல்" 1934 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தொழிலாளர் இழப்பீட்டு கட்டளைச்சட்டம் (139 வது அதிகாரம்) திருத்துவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், விபத்தின் போது ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 5 அக்டோபர் 2020ஸ)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 01 Feb 2021

    தொழில்துறை சர்ச்சைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Amending the Industrial Disputes Act...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஒழுங்கு நடைமுறைகளை துரிதப் படுத்துவதற்கான சட்ட விதிமுறைகளை கொண்டுவருவதற்காக 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில்துறை சர்ச்சைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்" தனியார் துறை ஊழியர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் அல்லது தடைகளை விரைவுபடுத்துவதற்காக 1950 ஆம் ஆண்டின் இல.43 தொழில் பிணக்குகள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சர்களின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 01 பிப்ரவரி 2021)

    ஒரு தனியார் துறை ஊழியரின் குற்றச் செயல்கள் போதான முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள மற்றும் அவரது தவறான நடத்தைக்கான இடைக்கால பணிநீக்கம் செய்தல் என்கின்ற சந்தர்ப்பங்களில் பொது இறுதி முடிவெடுப்பதற்கான கால வரயாரைகளை தொழிலாளர் சட்டங்கள் குறிப்பிடவில்லை. இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இறுதி ஒழுக்காற்று உத்தரவை வழங்குவதும், இந்த சிரமங்களை நீக்குவதற்காக ஊழியர்களுக்கு பாதி சம்பளம் (நிதி மோசடி தொடர்பான வழக்குகளில் தவிர) வழங்குவதுமே இங்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகும்.

    இதனடிப்படையில் வாக்குறுதி ஓரளவு நிறைவேற்றப்பட்டது.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Introducing internet banking to credits funds to member accounts of EPF members

    சிறப்பான மக்கள் சேவை

    Introducing internet banking to credits funds to member accounts of EPF members...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Further improvements will be introduced to the loan schemes from the EPF and the withdrawal of funds by those above the age of 55, by introducing internet banking to credit funds to member accounts" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    “Lak Vyawasayaka Harasara”, a state award festival to reward private sector organisations

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    “Lak Vyawasayaka Harasara”, a state award festival to reward private sector organisations...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A state awards festival “Lak Vyawasayaka Harasara” will be held annually to reward private sector organizations" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    A duty free vehicle permit to migrant workers and Sri Lankans abroad

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A duty free vehicle permit to migrant workers and Sri Lankans abroad ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A duty free vehicle permit will be provided for migrant workers and Sri Lankans abroad who have remitted US dollars 50,000 annually continuously for a period of 10 years" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    A contributory pension scheme for migrant workers

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A contributory pension scheme for migrant workers...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A contributory pension scheme will be introduced for migrant workers who have been in employment abroad for a period of over 6 years" Budget Speech 2021: "Although there is a pension scheme in place for public sector employees, certain employees of public enterprises and private sector benefits only from the Employees’ Provident Fund. Further, there is no pension scheme or a employees’ provident fund mechanism for a majority of those employed in production sectors and services such as agriculture, fisheries, small enterprises and those self-employed and employed in apparel, tourism, plantation sectors and are employed overseas earning foreign exchange deprived that bring foreign exchange revenue to the country depriving them of a fixed income in their old age. This is why I proposed a contributory pension scheme for them in 2012. Therefore, I propose to introduce a contributory pension scheme to be made available at the end of 65 years of age." [page 40] No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Legal reforms to strengthen the process of obtaining compensation for victims of accidents in workplaces abroad

    சிறப்பான மக்கள் சேவை

    Legal reforms to strengthen the process of obtaining compensation for victims of accidents in workplaces abroad...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Legal reforms will be introduced to strengthen the process of obtaining compensation for victims of accidents in workplaces abroad" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Establishing a Social Enterprise Development Centre

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishing a Social Enterprise Development Centre...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A social enterprise development centre will be established to promote the expansion of social enterprise" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Replacing the current Inland Revenue Act by a new tax law

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Replacing the current Inland Revenue Act by a new tax law...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "The current Inland Revenue Act will be replaced by a new tax law" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Introduction of a simple taxation system to cover annual vehicle registrations, charges for relevant annual services, replacing the prevailing system

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Introduction of a simple taxation system to cover annual vehicle registrations, charges for relevant annual services, replacing the prevailing system...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A simple taxation system will be introduced to cover annual vehicle registrations and charges for relevant annual services, replacing the prevailing systems" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Scrapping the withholding taxes on savings deposits held by senior citizens and children

    மக்களுக்கான நிவாரணம்

    Scrapping the withholding taxes on savings deposits held by senior citizens and children...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Withholding taxes on savings deposits held by the retired and/or senior citizens and children will be scrapped" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Establishing a national development bank

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishing a national development bank...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A National Development Bank will be newly established" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Pension schemes for farmers

    சிறப்பான மக்கள் சேவை

    Pension schemes for farmers...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Pension scheme for farmers will be reestablished" Budget Speech 2021: "Although funds amounting to more than Rs.50 billion have been annually allocated for the recipients of Samurdhi and pension entitlements of farmers and fishermen, however, a savings mechanism that provides an adequate income for to the requirements that arises in their old age or for special requirements has not been in place" [Page 9]

    No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Mandatory requirement of a standard certificate to import seeds

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Mandatory requirement of a standard certificate to import seeds...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A standards certificate from the Sri Lanka Standards Institute will be made compulsory for seed to be imported into the country" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Establishing a seeds bank

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishing a seeds bank...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A seeds bank under the Ministry of Agriculture will be established to ensure seed safety" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    A technical training course for cinnamon extraction and preparation

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A technical training course for cinnamon extraction and preparation...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "In order to make cinnamon extraction and preparation a respectable job, a technical training course will be developed at a suitable NVQ level" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Developing the fishery harbor in Oluvil

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Developing the fishery harbor in Oluvil...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "The fishery harbour in Oluvil will be developed into one with facilities for operation of large-scale boats" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    An interest free loan scheme to the fishing industry

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    An interest free loan scheme to the fishing industry...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "Commencement of an interest free loan scheme to the fishing industry workers through the Ministry of Fisheries" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    Setting up free ports in industrial cities such as Colombo and Hambantota

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Setting up free ports in industrial cities such as Colombo and Hambantota...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "In industrial cities/ free trade zones, free ports will be set up covering all Provinces in economic corridors and surrounding ports and airports in areas such as Colombo and Hambantota" Budget Speech 2021: " In order to promote the Colombo and Hambanthota ports as commodity trading hubs in international trading, and to encourage investments in bonded warehouses and warehouses related to offshore business I propose to exempt such investments from all taxes." [page 10]

    No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    An act to specify what should and should not happen in free trade zones

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    An act to specify what should and should not happen in free trade zones...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "A Parliamentary Act will be brought in to clearly specify what should and should not happen in free trade zones and industrial towns" No information on the progress of this promise is publicly available.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஹோட்டல்கள் போக்குவரத்து, வழிகாட்டிகள், உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் போன்றவற்றை முன்பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக ஒற்றை முன்பதிவு மென்பொருள் அமைப்பு.

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A single booking software system to facilitate reservation of hotels, transport, guides, domestic air tickets etc....

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஹோட்டல்கள் போக்குவரத்து, வழிகாட்டிகள், உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் போன்றவற்றை இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக அமைந்த ஒற்றை முன்பதிவு மென்பொருள் அமைப்பொன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சுற்றுலாத்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை நிர்வகிக்கும் வகையில் அமைந்த தொழிற்சட்டங்களில் திருத்தங்கள்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Revision of labor laws governing tourist sector workers...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை நிர்வகிக்கும் வகையில் அமைந்த தொழிற் சட்டங்களhனது தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பையும் வியாபார உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 05 Jul 2021

    ஆடைத் தொழிற்சாலைகளை விருத்தி செய்வதற்காக ஏறாவூரில் உள்ள காணிகளை ஒதுக்கீடு செய்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Allocating the lands in Eravur for the development of garments...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஆடைத் தொழிற்சாலை நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏறாவூர் பகுதியில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவிற்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை முதலீட்டு சபையும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவும் தயாரித்த திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுததப்படும்" 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க உத்திகள் அபிவிருத்தித் திட்டச் சட்டத்தின் விதிகளின்படி, புன்னைக்குடா, ஏறாவூர், மட்டக்களப்பில் சிறப்பு வலயத்துக்குள்பட்ட துணிகள் உற்பத்திக்காக ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்களுக்கு வரிச் சலுகை வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 05 ஜூலை 2021)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அடுக்குமாடி குடியிருப்புக்கள் மீது விதிக்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட 15% வரியினைக் குறைத்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Scrapping the 15% VAT on apartments...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அடுக்குமாடி குடியிருப்புக்கள் மீது விதிக்கப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட 15% வரி குறைக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கந்தளாய் சீனித் தொழிற்சாலையையும் ஏனைய சீனித் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறத்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Reopening the Kanthale and other sugar factories...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கந்தளாய் சீனித் தொழிற்சாலையையும் ஏனைய சீனித் தொழிற்சாலைகளையும் மீண்டும் திறப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு டிஜிட்டல் மற்றும் மின்னணு கட்டண முறை

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    A digital and electronic payment system to pay traffic fines...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "நாட்டுமக்கள் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு டிஜிட்டல் மற்றும் மின்னணு கட்டண முறை ஒன்றினை நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    புதிய மின்னியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Introducing a new e-procurement system...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "புதிய மின்னியல் கொள்வனவு முறை அறிமுகப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக மையங்களுடன் டிஜிட்டல் நகரங்களை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishing digital cities with digital monitoring and administrative centers...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "நீர் மற்றும் மின்சார பயன்பாடுஇ போக்குவரத்து நெரிசல் அனர்த்தச் சூழ்நிலைகளுக்கு பதில் வழங்குதல் போன்றவற்றை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக மையங்களுடன் டிஜிட்டல் நகரங்கள் நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 11 Oct 2021

    தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம்

    சிறப்பான மக்கள் சேவை

    New legislation to ensure data protection...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "அரசாங்க பொறிமுறைகள், சந்தை கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகள், வினைத்திறன்மிக்க மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்குவதற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்கள் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளார். சர்வதேச ஈ- வர்த்தகம் மற்றும் ஈ-கட்டண முறை மற்றும் அதிவேக தரவு பரிமாற்ற முறை மற்றும் தொடர்புடைய நடமாடும் வலையமைப்பு முறைகளை நிறுவுவதற்கு நாங்கள் உதவுவோம். தரவு பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்து உரிமைகள் தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை தாபிப்பது அவசியமானதாகும். இதன் நோக்கம் ஏற்றுமதிக்கான தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய பொருளாதாரத்தின் அறிவு மற்றும் தொழில்துறை சேவைகளுக்கான பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்முயற்சியாளர் அபிவிருத்தி, தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில் முயற்சியாளர் பொருளாதாரமாக மாற்றுவதே ஆகும். எனவே, தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்துவதற்காக ரூபா 8,000 மில்லியன் விசேட ஒதுக்கீடு ஒன்றை நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 12]

    கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பின்வருவானவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    அ) பாதுகாப்பு மின்னியக் கட்டளைகள் சட்டம் என்ற சட்டவரைபு ஒன்று உருவாக்குதல் -
    இது பயங்கரவாத நடவடிக்கைகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்களுக்கு இணையவெளி மற்றும் மின்னணு தகவல்தொடர்பாடல் முறைகளை பயன்படுத்தும் பயங்கரவாத குழுக்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பை உருவாக்கவாகும். முப்படைகள், காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களால் ஏற்கனவே நிறுவன அளவில் நிறுவப்பட்ட இணையப் பாதுகாப்புப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்குத் தேவையான ஏற்பாடுகள் இதில் அடங்கும்.

    டி) இணையப் பாதுகாப்புச் சட்டங்களைத் செயல்படுத்துவதற்கான சட்டவரைவு உருவாக்குதல் - இது பாதுகாப்புத் துறை தொடர்பான இணையப் பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு மூலோபாயத்திற்குப் பொருந்தக்கூடியவை தவிர தேசிய தகவல்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு பொருந்தக்கூடியவை தவிர, தேசிய தகவல்களை செயல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்படும். இலங்கை சைபர் பாதுகாப்பு முகவர் நிறுவனத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடங்கும், இதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய ஒத்துழைக்கும் முகவர்களுடன் செயல்படும்.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    2025 ஆம் ஆண்டளவில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதற்காக வணிக நடைமுறை சார்ந்த பணிகளையும் அறிவுச் செயல்முறை சார்ந்த பணிகளையும் வெளியாட்களிடம் ஒப்படைத்துப் பயன்பெறும் தொழில்களை வடிவமைத்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    BPO and KPO industry would be developed to make export earnings of USD 3 billion by 2025...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "2025 ஆம் ஆண்டளவில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதற்காக வணிக நடைமுறை சார்ந்த பணிகளையும் அறிவுச் செயல்முறை சார்ந்த பணிகளையும் வெளியாட்களிடம் ஒப்படைத்துப் பயன்பெறும் வகையில் அமைந்த தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    நான்கு பல பரிமாண வணிக நகரங்களை உருவாக்குதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Developing four multi-dimensional commercial cities ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பு, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை நகரங்கள் தேசிய மற்றும் சர்வதேச வலையமைப்பின் மையங்களை இணைக்கும் நான்கு பல பரிமாண வணிக நகரங்களாக உருவாக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மெட்ரோ புகையிரத முறைமையை உருவாக்குதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Developing a metro rail system...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "துறைமுக நகரம் உட்பட கொழும்பு மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களை இணைப்பதற்கு மெட்ரோ புகையிரத முறைமை உருவாக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    கொழும்பு-கண்டி அதிவேக நெடுஞ்சாலை மற்றும் துறைமுக நகரத்தில் அமைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நெடுஞ்சாலையான உயர்ந்த நெடுஞ்சாலை திட்டத்தை கொட்டாவை, பத்தரமுல்லை மற்றும் பேலியகொடை வரையில் விரிவுபடுத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Extending the Colombo-Kandy Expressway and port city elevated highway project to Kottawa, Battaramulla and Peliyagoda...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பு-கண்டி அதிவேக நெடுஞ்சாலை மற்றும் துறைமுக நகரத்தில் அமைக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நெடுஞ்சாலையான உயர்ந்த நெடுஞ்சாலை திட்டத்தை கொட்டாவைஇ பத்தரமுல்லை மற்றும் பேலியகொடை வரையில் விரிவுபடுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "துறைமுக உயர்த்தப்பட்ட அதிவேகப்பாதை நிர்மாணம் மற்றும் களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய வரைக்குமான பாதை,மொரட்டுவ வரைக்குமான கரையே ரப் பாதை விரில் க்கம் மற்றும் கொழும்பு, புற நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல் என்பவற்றுக்கு பொது முதலீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." [பக்கம் 25]

    டிசம்பர் 14, 2020 தேதியிட்ட அமைச்சரவை முடிவு, தூண்களில் இயங்கும் துறைமுக நகர அதிவேக நெடுஞ்சாலைக்காக நிலங்களை பெறுவதற்கு, அது தொடர்பான முரண்பாடுகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 14 டிசம்பர் 2020)

    மேலும் மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் நவம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட உள்ளதால், முதல் கட்டம் நிறைவடைந்து, திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று ஒருவர் கருதலாம்.
    hவவி:ஃஃறறற.யனயனநசயயெ.டமஃநெறளஃ76831ஃளநஉழனெ-phயளந-ழக-உநவெசயட-நஒpசநளளறயல-வழ-டிந-உழஅpடநவநன-டில-ழெஎ

    ஜூன் 2021 இல் மத்திய விரைவுச் சாலையின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் பின்வருமாறு.
    பிரிவு 01 - 8.3மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது)
    பிரிவு 02 - 94.1மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது)
    பிரிவு 03 - 8.7மூ (தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது)
    பிரிவு 04 - 6.7மூ (செயல்படுத்துவதில் சிறிய குறைபாடு)

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 42)

    ஜூன் 2021 இல் துறைமுக நுழைவு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 9.9மூ மற்றும் "இலக்குகளில் இருந்து பெருமளவில் விலகியுள்ளது"

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, ப

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    வடக்கு மற்றும் இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையைப் பூர்த்தி செய்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Completing the Nothern and Ratnapura expressway...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வடக்கு மற்றும் இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலைகள் பூர்த்தி செய்யப்படும்" தூண்களில் இயங்கும் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைக்காக காணிகளை கையகப்படுத்தியமை மற்றும் அது தொடர்பான முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

    (அமைச்சரவை முடிவுகள், 14 டிசம்பர் 2020)

    ஜூன் 2021 இல் ருவன்புரா விரைவுச்சாலை ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 7% மற்றும் "தாமதத்துடன் முறையாக செயல்படுத்தப்பட்டது"

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 42)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கண்டியை நுவரெலியாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையை விரிவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    A feasibility study to extend the highway connecting Kandy to Nuwaraeliya...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கண்டியை நுவரெலியாவுடன் இணைக்கும் வகையில் 1000 அடி உயரத்தில் நிறுவப்படும் உயர்ந்த நெடுங்சாலையை அமைப்பது நடைமுறைச் சாத்தியமானதா என்பது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கால்வாய்களை விருத்தி செய்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Developing the canals...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தற்போதுள்ள கால்வாய்கள் போக்குவரத்துக்காக விருத்தி செய்யப்படுவதோடு 2013 ஆம் ஆண்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட புத்தளம் நீர்கொழும்பு கால்வாய் மற்றும் வெள்ளவத்தை முதல் பத்தரமுல்லை வரையான கால்வாய்களின் வலையமைப்பு ஆகியவையும் பன்முகப் போக்குவரத்து செயல் திட்டத்தில் சேர்க்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    போக்குவரத்து சேவைகளுக்கு மின் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Introducing an e-ticket system for transport services...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "போக்குவரத்து சேவையை வழங்கும் அனைத்து வாகனங்களிலும் உபயோகிக்க கூடிய மின் டிக்கெட் முறைமையையும் அத்துடன் தொடர்புடைய நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துவதோடு அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளில் மின் டிக்கெட் முறைமையை நடைமுறைப்படுத்தல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மின் புகையிரதப் பாதைகளை அறிமுகப்படுத்துதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Introducing electric train routes...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பு - பானத்துறை- வேயாங்கொடை, இறாகமை- கட்டுநாயக்கா - நீர்கொழும்பு மற்றும் மருதானை ஹோமாகமை புகையிரத பாதைகள் மின் புகையிரதப் பாதைகளாக மாற்றப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    புகையிரத போக்குவரத்திற்கு மின் டிக்கட் முறை

    சிறப்பான மக்கள் சேவை

    E- ticketing system for train transportation...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனைத்து புகையிரத போக்குவரத்திற்கும் மின் டிக்கெட் முறையினை அறிமுகப்படுத்தலும் வழங்குதலும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை - மத்தளை விமான மற்றும் கடல் துறைமுகங்களை வணிக மற்றும் பயணிகள் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Developing Colombo-Katunayake and Hambanotota-Mattala air and sea ports as commercial and passenger ports...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை - மத்தளை விமான மற்றும் கடல் துறைமுகங்களை வணிக மற்றும் பயணிகள் துறைமுகங்களாக அபிவிருத்தி செய்யப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கொழும்பு - கட்டுநாயக்கா மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களனாது தீர்வை இன்றி வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் அவற்றை ஏற்றுமதி செய்யவும் கூடிய சுதந்திர துறைமுகங்களாக மாற்றப்படுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Converting the Colombo-Katunayake and Hambantota-Mattala air and sea ports into free ports...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பு - கட்டுநாயக்கா மற்றும் அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையங்களனாது தீர்வை இன்றி வெளிநாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வரவும் அவற்றை ஏற்றுமதி செய்யவும் கூடிய சுதந்திர துறைமுகங்களாக மாற்றப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சர்வதேச வர்த்தகத்தில் மொத்த பொருட்கள் பரிமாற்றுகை மத்திய நிலையமாக கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டையினை ஊக்குவிக்கும் வகையில் சுங்க பிணைக் குதங்கள் மீதான முதலீடுகளை ஊக்குவிப்பதனுடன் குறித்த பிணைக் குதங்கள் மீதான வாடகைக் கட்டணங்கள் மற்றும் அனைத்து வரிகளிலிருந்தும் அத்தகைய முதலீடுகள் விலக்களிக்கப்படும்." [பக்கம் 10]
    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கிழக்கு விமான நிலைய முனைய அபிவிருத்தித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Prioritizing the east terminal development project...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கிழக்கு விமான நிலைய முனைய அபிவிருத்தித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்குவதோடு கிழக்கு கொல்கலன் தரிப்பிட முனையத்திற்கும் தெற்காசிய நுழைவாயில் முனையத்திற்கும் இடையில் கப்பல் தரிப்பிடம் ஒன்றினை அமைப்பதன் சாத்தியம் குறித்தான ஆய்வும் நடத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கொள்கலன் தரிப்பிடங்களின் வலையமைப்பொன்றை காலியில் உருவாக்குதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Developing a network of three container depots...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பேலியகொடை, வேயாங்கொடை மற்றும் இரத்மலானையில் கொள்கலன் தரிப்பிடங்களின் வலையமைப்பை உருவாக்குதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 18 Nov 2020

    இரண்டாவது விமான ஓடு பாதையினையும் பயணிகள் முனையத்தையும் உருவாக்குதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Developing the second runway and passenger terminal...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "இரண்டாவது விமான ஓடு பாதையினையும் பயணிகள் முனையத்தையும் உருவாக்குவதோடு உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதற்கு வசதியான முறையில் உள்நாட்டு விமானப் பயணிகள் முனையம் ஒன்றும் புதிதாக நிறுவப்படும்"
    அமைச்சரவை அமைச்சர்களினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்குமதி விமான சரக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான கொள்முதல் செயல்முறையை ஆரம்பிப்பதற்கு மே 2019 இல் அனுமதி வழங்கப்பட்டது - கட்டம் 1. அதன்படி போட்டி ஏலங்கள் கோரப்பட்டு, கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் பரிந்துரைக்கு அமைய கௌரவ சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் இந்த ஒப்பந்தத்தை நவலோக கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஷரூ.2.37 பில்லியனுக்கு வழங்க முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. .

    (அமைச்சரவை முடிவுகள், 05 அக்டோபர் 2020)

    நீண்ட கால தாமதங்களைக் கண்டறிந்து, டீஐயு டெர்மினல் 2 கட்டுமானத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (டீஐயு) புதிய முனையம் -2 கௌரவ. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்~ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு அகிரா சுகியாமா 2020 நவம்பர் 18 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

    எனினும் இந்த வாக்குறுதியின் உள்நாட்டு பயணிகள் தொடர்பான கூறு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை

    மூலம் :

    1. https://www.airport.lk/aasl/news/full_news?news_id=96&news_title=Vision%20of%20Prosperity%20Towards%20a%20Reality%20-%20BIA%20Terminal%202%20Construction%20Projins%20Projins

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மத்தளை விமான நிலையத்தின் வசதிகளை தரம் உயர்த்துதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Upgrading Mattala airport facilities...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "விமானம் ஓடு பாதையில் செல்லும் போது அல்லது நகரும் போது விமான உந்து வண்டி ஒன்று செல்லக் கூடிய பதையொன்றை அமைத்தல் மற்றும் சரக்கு ஏற்றி இறக்கும் முனையம் ஒன்றை உருவாக்குதல் என்பவற்றுடன் மத்தளை விமான நிலையத்தின் வசதிகள் தரம் உயர்த்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    நாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறக் கூடிய சக்திளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்

    சிறப்பான மக்கள் சேவை

    Steps to enhance the country's renewable energy...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவையானது மொத்த நிதி முதலீடுகளின் தொகுப்பில் 40 வீதமாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது மொத்த ஆற்றல் கலவையில் 80 வீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடணத்தின் இலக்கானது 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலங்களினூடாக நாட்டின் மின்சாரத்தில் ஆகக் குறைந்தது 70 சதவீதத்தினை உற்பத்தி செய்வதாகும். தற்பொழுது 300 மெ.வோ. சூரிய சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், 2021-2023 காலப் பகுதியில் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் 1,000 மெ.வோ. கொள்ளளவு இணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும்
    இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 100,000 குடும்பங்களுக்கு 50 கி.வோ உற்பத்தி செய்யக்கூடிய சூரியக் கலங்களை வழங்குவதனூடாக 500 மெ.வோ. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 26] "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்தியின் கொள்ளளவினை 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27]

    ஜூன் 2021 நிலவரப்படி நடந்து கொண்டிருக்கும்/முடிக்கப்பட்ட திட்டங்களின் ஒட்டுமொத்தபௌதீக முன்னேற்றம்,
    மொரகொல்லை நீர்மின் நிலையத்தின் கட்டுமானம் - 26மூ
    பிராட்லேண்ட் நீர்மின் நிலையம் - 100மூ
    மன்னார் காற்றலை மின் திட்டம் - 99.1மூ
    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம்
    இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 47)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Reconstructuring the oil storage tanks in Trincomalee...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் மீள் கட்டமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.
    எவ்வாறாயினும், ஜூன் 2021 நிலவரப்படி, திருகோணமலை மேல்நிலைத் தொட்டிப் பண்ணையில் 24 குளங்களின் புனரமைப்பு மற்றும் டேங்கர் பெர்திங் ஜெட்டியில் இருந்து இரண்டு குழாய்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய வசதிகளை புனரமைத்தல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 0மூ ஆகும், மேலும் இது 'இலக்கிலிருந்து பெருமளவில் விலகியுள்ளது.'

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம், இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 38)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 230 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Actions to add 230MW of power to the national grid ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "2020 ஆம் ஆண்டில் பிரோட் லேன்ட் நீர்மின நிலையம், 2021 ஆம் ஆண்டடளவில் உமா ஓயா, 2023 ஆம் ஆண்டளவில் மொரகொல்லை, 2024 ஆம் ஆண்டளவில் தலாபிட்டிகளை மற்றும் சீதாவக்கை மின் நிலையங்களை நிறுவுவதன் மூலம் பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 230 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" ஜூன் 2021 நிலவரப்படி நடந்து கொண்டிருக்கும்ஃமுடிக்கப்பட்ட திட்டங்களின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம்,
    பிராட்லேண்ட் நீர்மின் நிலையம் - 100மூ
    உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் - 99.5மூ
    மொரகொல்ல நீர்மின் நிலையத்தின் கட்டுமானம் - 26மூ

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 44 மற்றும் 47)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    களனி திஸ்ச நீர் மின் நிலையத்தை இயற்கை எரிவாயு விசையாழியாக மாற்றுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Converting the Kelanitissa plant to a natural gas turbine plant...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "களனி திஸ்ச நீர் மின் நிலையத்தை இயற்கை எரிவாயு விசையாழியாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 07 Jul 2021

    2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கெரவலப்பிட்டி மற்றும் அம்பாந்தோட்டையில் இரண்டு இயற்கை எரிவாயு விசையாளிகள்

    சிறப்பான மக்கள் சேவை

    Two natural gas tribune plants in Kerawalapitiya and Hambantota before 2023...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் கெரவலப்பிட்டி மற்றும் அம்பாந்தோட்டையில் இரண்டு இயற்கை எரிவாயு விசையாளிகளைப் பொறுத்துவதனை நடைமுறைப்படுத்தல்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: இப் பிரச்சினைக்குரிய நிலையை தவிர்ப்பதற்காக லக்விஜய மின் நிலையத்திற்கு மேலதிகமாக 300 மெ. வோ நிலக்கரிமின் நிலையத்தையும் 600 மெகா வோட் இயற்கை வாயு மின் நிலையங்கள் 2 ஐயும்துரிதமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை இயற்கை மின் நிலையமாக மாற்றுதல், அதேபோன்று தனியார் இயற்கை மின் நிலையத் திட்டத்தின் மூலம் மேலதிக இயற்கை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது." [பக்கம் 25]

    அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, கெரவலப்பிட்டியவில் 300 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை மூன்று வருடங்களில் பூர்த்தி செய்து இந்த மின் நிலையத்தை இயக்குவதற்கு தனியார் முதலீடு மூலம் 'டீரடைவ ழுறn ழுpநசயவந வுசயளெகநச' வணிக முறை மூலம் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 16 செப்டம்பர் 2020)

    மேலதிகமாக, 310 மெகாவாட் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40மூ பங்கை 350 மில்லியன் டாலர்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சர்கள் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது, மேலும் டுNபு விநியோகம் நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்தின் கைகளில்.

    CP 21/1230/304/106 இலக்கம் கொண்ட 05.07.2021 திகதியில் முடிவின் மூலம் அமைச்சரவை அமைச்சர்கள் , இலங்கை அரசாங்கத்தின் (புழுளுடு) சார்பாக கருவூலச் செயலாளருக்கு (ளுவு) Nயுளுனுயுஞ மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பட்டியலிடப்பட்ட (இங்கு Nகுநு என குறிப்பிடப்படுகிறது) ஒரு நிறுவனமான நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனத்துடன் ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (குயு) நுழைவதற்கு அங்கீகாரம் அளித்தது. 07.07.2021 அன்று புழுளுடு மற்றும் Nகுநு இடையே குயு கையெழுத்திடப்பட்டது.

    மூலம் :
    1. https://www.ft.lk/columns/Govt-s-deal-with-Kerawalapitiya-power-plant-and-American-firm-Pros-and-Cons/4-723829
    2. https://ceylontoday.lk/news/handing-over-40-of-kerawalapitiya-power-plant-to-a-us-firm-controversial-cabinet-memorandum

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 30 Jun 2021

    எரிபொருளால் இயங்கும் மின் ஆலைகளை இயற்கை எரிவாயு விசையாழி ஆலைகளாக மாற்றுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Converting fuel-powered plants to natural turbine plants...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "கொழும்பைச் சுற்றி உள்ள மின் ஆலைகளில் எரிபொருளால் இயங்கும் மின் ஆலைகள் 2020 ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு விசையாளியினால் இயங்கும் ஆலைகளாக மாற்றப்படும்" ஜூன் 2021 இன் நிலவரப்படி, 'கெரவெலபிட்டிய மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய மிதக்கும் சேமிப்பக மறுசீரமைப்பு அலகுகளிலிருந்து சுநபயளகைநைன டுஙைரநகநைன யேவரசயட புயள (சு-டுNபு) குழாயின் கட்டுமானமானது. 1.5மூ ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றத்துடன் "தாமதத்துடன் முறையாகச் செயல்படுத்தப்பட்டது",

    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 38)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 14 Jun 2021

    காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் செயல்முறை ஊடாக மன்னாரில் 100 மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Adding 100MW wind energy in Mannar...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் செயல்முறை ஊடாக மன்னாரில் 100 மெகாவோல்ட் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் அனைத்துக்கும் 7 வருட வரி விடுமுறையொன்றினை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27] ஜூன் 2021 நிலவரப்படி, மன்னார் காற்றலை மின் திட்டத்தின் ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம் 99.1மூ ஆகும்.
    (பெரிய மற்றும் மெகா அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம்
    இரண்டாம் காலாண்டு - ஆண்டு 2021, பக்கம் 47)

    அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், மன்னாரில் காற்றலை மின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான முன்மொழிவில், நிர்மாண உரிமை மற்றும் இயக்கத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகள் இயக்கத்திற்கு, நிர்மாண ஒப்பந்தத்தை ஹிருரஸ் பவர் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 14 ஜூன் 2021)

    மூலம் : https://development.asia/insight/scaling-wind-power-sri-lanka

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 08 Feb 2021

    800 மெகாவோல்ட் சூரிய மின் சக்தியைச் சேர்த்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Adding 800MW solar energy...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "மன்னார் , பூநகரி மற்றும் மொனராகலை உட்பட நாடுமுழுவதிலும் சாத்தியமான இடங்களில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி பிரதான மின் நிலையங்களுக்கு இடையில் உயர் மின்னழுத்தத்துடன் கூடிய மின் இணைப்புகளின் பிணையத்திற்கு 800 மெகாவோல்ட் மின்சாரத்தைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "தற்பொழுது 300 மெ.வோ. சூரிய சக்தி தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அதேநேரம், 2021-2023 காலப் பகுதியில் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் 1,000 மெ.வோ. கொள்ளளவு இணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 100,000 குடும்பங்களுக்கு 50 கி.வோ உற்பத்தி செய்யக்கூடிய சூரியக் கலங்களை வழங்குவதனூடாக 500 மெ.வோ. மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக 4 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்குவதற்கும் முன்மொழிகின்றேன். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மின்சாரத்திற்கான செலவினத்தினை சேமிப்பதற்கு முடியுமென்பதுடன் மேலதிக மின் சக்தியினை தேசிய மின் விநியோகத்திற்கு வழங்குவதன் மூலம் வீட்டிலிருந்தவாறே மேலதிக வருமானத்தினை சம்பாதிக்க முடியும். சமயத் தலங்கள், பொது நிறுவனங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறுபட்ட தாபனங்களின் கூரைகளில் சூரியக் கலங்களை நிறுவுவதில் முதலீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 'கமட பலாகாரயக் கமட வியவசாகயக்' (கிராமத்திற்கு மின் நிலையம் - கிராமத்திற்கு தொழில் முயற்சி) எண்ணக்கருவின் கீழ் கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களின் முதலீட்டுடன் நிறுவப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை 10,000 தேசிய மின் விநியோக மின் நிலைமாற்றிகளுடன் இணைப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 26] "முதலீட்டுச் சபையின் ஊக்குவிப்பு கொடுப்பனவு மூலம் தனியார் முதலீட்டினைக் கொண்டு 100 மெ.வோ. இற்கதிகமான காற்றாலை அல்லது மிதக்கும் சூரிய கல கருத்திட்டங்களின் துரித செயற்படுத்துகையின் மூலம் புதுப்பிக்கக் கூடிய சக்தியின் கொள்ளளவினை 1000 மெ.வோ. வரை அதிகரிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும் புதுப்பிக்கக் கூடிய சக்திக் கருத்திட்டங்கள் அனைத்துக்கும் 7 வருட வரி விடுமுறையொன்றினை அனுமதிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 27]

    அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சாத்தியதன்மையை சரிபார்த்தல், காணிகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்தல் மூலம் சியம்பலாண்துவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு நேரத்தில் 100 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் மற்றும் பரிமாற்ற வசதிகளை கொள்முதல் செய்வதாக , ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மின் உற்பத்தி நிலையத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு நிதியளிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப் பெறப்பட்டுள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 07 டிசம்பர் 2020)

    மேலும், தீவின் பல்வேறு இடங்களில் 150 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கான கொள்முதல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 08 பெப்ரவரி 2021)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    வெள்ள கட்டுப்பாட்டு பொறிமுறையை செயற்படுத்துவதற்கான ஒரு குழு

    சிறப்பான மக்கள் சேவை

    A committee to execute a flood control mechanism...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்துதல், வெள்ளப் பெருக்கு குறித்தான முன்னறிவிப்புக்களை வழங்குதல் போன்ற முறைமைகளையும் நீரைச் சேமித்து வைத்தலும் வடிகால்கள், கால்வாய் அமைப்புக்கள் போன்றவற்றின் மூலம் வறண்ட பகுதிகளுக்கு நீரைப் பாய்ச்சுதல் போன்றவற்றைச் செய்யக் கூடிய ஆற்றலுடன் கூடிய நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 21 Sep 2020

    அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Revising the Disaster Management Act...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரப்படும்" அமைச்சரவையின் தீர்மானத்திற்கமைய, 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை பேரிடர் முகாமைத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் சமீபத்திய பேரிடர்களின் அனுபவங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    (அமைச்சரவை முடிவுகள், 21 செப்டம்பர் 2020)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையை நிறுவன மயப்படுத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Institutionalizing a Disaster Management Authority...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனர்த்த முகாமைத்துவ நிலையத்தையும, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தையும் ஒன்றிணைப்பதோடு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தேவையான வசதிகளையும் சட்ட ரீதியான அதிகாரத்தையும் வழங்குவதோடு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் துரிதமாகவும் பொறுப்புடனும் செயற்படக் கூடிய வகையில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையானது நிறுவனமயப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    'தேசிய அனர்த்த தரவுத்தமொன்றை ' அறிமுகப்படுத்துதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Introducing a national 'National Disaster Database'...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனர்த்தங்களால் பாதிக்கப்படுவதற்கு முன்னரான எச்சரிக்கைகளை வழங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உதவக் கூடிய வகையில் அனர்த்தங்களால் பாதிப்பிற்குட்பட்டதும் பாதிப்பிற்குட்படக் கூடியதுமான பிரதேசங்கள், மக்கள், சொத்துக்கள். வியாபாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பவற்றைப் பற்றிய தரவுகளை உள்ளடக்கிய தேசிய அனர்த்த தரவுத் தளமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எனினும், தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் பேரிடர் முகாமைத்துவம் அமைச்சின் கீழ் ஒரு தேசிய பேரிடர் தரவுத்தளம் சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

    பேரிடர் தகவல் முகாமைத்துவ அமைப்பு என்பது ஒரு நிறுவனத்திற்குள் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகள் பற்றிய தரவுகளை முறையாக சேகரித்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு நிலையான ஏற்பாடாகும். தற்சமயம் இலங்கையானது னுநளinஎநவெயச இல் ஒரு பக்கத்தை பராமரித்து வருகிறது, இது ருNனுP உடன் இணைந்து ஜனவரி 05, 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பேரிடர் தகவல் முகாமைத்துவ அமைப்பாகும்; இது கடந்த 1974 முதல் இன்று வரை நடந்த பேரிடர் சம்பவங்களின் தரவுத்தளமாகும்.

    மூலம்:
    http://www.desinventar.lk/

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    கடல் மாசடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான செயல்த் திட்டம்

    சிறந்த ஆளுகை

    An action plan to safeguard marine pollution, including plastic pollution...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "பிளாஸ்டிக்கினால் கடல் மாசடைவது உட்பட பல விதமான மாசடைதல்களில் இருந்து கடல்களைப் பாதுகாத்துக் கொள்வத்றகான செயலத் திட்டமொன்று உருவாக்கப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் பொருட்டு 2021 சனவரி 01 முதல் ஒற்றைப் பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கு நான் முன்மொழிகிறேன். சகல பிளாஸ்டிக் உற்பத்திக்கும் கண்ணாடிப் பொருட்கள், சுற்றுச்சூழல் நட்பான சுகாதார பொருட்கள் மற்றும் இழிவுபடுத்தக் கூடிய பொருட்கள் ஆகியவற்றிற்காக மீள்சுழற்சி செய்வது கட்டாயமாக்கப்படும்." [பக்கம் 41] "நாட்டின் நதிப் படுக்கைகளில் நீர் மாசுபடுவது, முக்கியமாக ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகள், நகரமயமாக்கல் மற்றும் கைத்தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மலம் போன்றவற்றை ஆறுகளில் ஒழுங்கற்ற முறையில் அகற்றுதல் மற்றும் மண்ணரிப்பு மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக ஆறுகள் மாசுபடுதல் என்பன சுற்றுச்சூழலுக்கு சவாலாக மாறியுள்ளது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்க ஒரு நிறுவப்பட்ட பொறிமுறைக்கு அமைவாக, கழிவுநீரை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவதைத் தடுத்தல் மற்றும் மணல் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக ரூபா 200 மில்லியனை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்." [பக்கம் 37]

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 04 Nov 2020

    தேசிய வனப்பகுதியை 30 வீதத்தினால் அதிகரித்தல்

    சிறந்த ஆளுகை

    Increasing the national forest cover by [to] 30%...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தேசிய வனப்பகுதியை 30 வீதத்தினால் அதிகரித்துக் கொள்வதற்கு உயிரோட்டமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

    எவ்வாறாயினும், அக்டோபர் 26, 2020 இன் அமைச்சரவையில் அமைச்சர்கள் எடுத்த முடிவின்படி, பாதுகாக்கப்பட்ட மற்றும் வளம் பேணப்படும் காடுகளைத் தவிர வனப் பாதுகாப்பு ஆணையாளரின் கீழ் மீதமுள்ள காடுகளிலிருந்து வனமற்ற நிலங்களை விளைத்திறன் மிக்க பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

    வனவிலங்குகள் மற்றும் காடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த நிலங்களை பொருளாதார மற்றும் பிற உற்பத்தி நோக்கங்களுக்காக பயன்படுத்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிவகை செய்யும் வகையில், ஆறுகுஊஃ1ஃ2020 என்ற சுற்றறிக்கை நவம்பர் 04, 2020 அன்று வெளியிடப்பட்டது.

    எந்தச் சட்டத்தின் கீழும் அறிவிக்கப்படாத வனப் பகுதிகள் (வனப் பாதுகாப்பு கட்டளைச்சட்டம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம், அல்லது தேசிய பாரம்பரிய வனப் பகுதிகள் சட்டம்) இருப்பினும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் வரும் வனப் பகுதிகள், “பிற அரச வனங்களாக" கருதப்படுகின்றன.

    மூலம் :
    https://msdw.gov.lk/files/resources/management-of-other-state-forests.pdf

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்

    சிறந்த ஆளுகை

    Carrying out SEA in each district...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 09 Aug 2021

    சுத்திகரிப்புச் செயல்முறை தொடர்பான தரச் சான்றிதழ்

    சிறந்த ஆளுகை

    A quality certificate in relation to sand purification process...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "சுத்திகரிப்புச் செயல்முறை தொடர்பான தரச் சான்றிதழ் வழங்கப்படும்" கடலோர மணலை சுத்திகரிக்கும் செயல்முறை தொடர்பிலான தரச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும், 'கடலில் இருந்து மணல் எடுப்பதற்கு கடனாளிப் பகுதியை ஒதுக்குவதற்கு' அமைச்சரவை தீர்மானித்துள்ளது - இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு , சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளுக்கு உட்பட்டு 61 சதுர கிலோமீட்டர் கடற்கரையில் மணலைப் பிரித்தெடுக்க 10 வருட காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 09 நவம்பர் 2020)

    நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகஸ்ட் 9, 2021 இல் முத்துராஜவெல மணல் பெறப்படும் இடத்திலிருந்து கடல் மணலை கட்டுமானத் துறையில் பயன்படுத்தபடுவதற்கு தயாராக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

    இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் இணையத்தளப் பக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடற்கரை மணல் விற்பனை தொடர்பான விலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் முத்துராஜவெல, முதுன் எல களனி, நாவல கிரி மண்டல மாவத்தை மற்றும் அத்திடிய ஆகியவை விற்பனை நிலையங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

    மூலம் :
    1. http://www.colombopage.com/archive_21B/Aug09_1628529218CH.php
    2. https://landdevelopment.lk/web/sea-sand/

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    நடுநிலை மற்றும் மத்தியஸ்தம் வகிப்பதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

    ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல்

    Measures to improve arbitration and mediation...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "நடுநிலை மற்றும் மத்தியஸ்தம் வகிப்பதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சிவில் சமூத்தினர் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மோதல்களை நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குப் பதிலாக மத்தியஸ்த சபைகளில் தீர்க்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 05 Oct 2021

    வெகுசன ஊடகங்களுக்கான உயர் கல்வி நிறுவனம்

    சிறப்பான மக்கள் சேவை

    A higher education institute for mass media...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "உயர் தொழில்முறை திறன்களைக் கொண்ட ஊடக நிபுணர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தரத்திற்கு இணையான 'வெகுசன ஊடகங்களுக்கான உயர் கல்வி நிறுவனம்' அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்படும்" இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் கழகம் என வெகுசன ஊடக உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஒக்டோபர் 5, 2021 அன்று அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது.

    (அமைச்சரவை முடிவுகள், 05 அக்டோபர் 2021)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனமும்; இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூரவேண்டிய ஆணைக்குழு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும்

    சிறப்பான மக்கள் சேவை

    Sri Lanka Rupavahini Corportation and Sri Lanka broadcasting corporation will be brought under a commission accountable to parliament...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனமும்; இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூரவேண்டிய ஆணைக்குழு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 04 Jan 2021

    தேசிய பத்திரிகைச் சபையை மறுசீரமைத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Restructuring the press council...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "மின்னணு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், ஏனைய புதிய ஊடகங்கள் என்பவை உள்ளடங்கும் வகையில் தேசிய பத்திரிகைச் சபையை மறுசீரமைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படும்" ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குமிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்தல் மற்றும் ஊடகச் செய்திகள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாரபட்சமும் ஏற்படுவதைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன், 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனச் சட்டத்தின் மூலம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் ஏற்பாடுகள் செய்தித்தாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான தீர்ப்பாயமாகவும், ஊடகக் கல்வியை ஊக்குவிக்கும் மையமாகவும், பத்திரிக்கைஸ்தாபனம், மின், அச்சு மற்றும் புதிய ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    (அமைச்சரவை முடிவுகள், 04 ஜனவரி 2021)

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    டிஜிட்டல் தொல்பொருள் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல்

    சிறந்த ஆளுகை

    Creating a digital archeological encyclopedia...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "அனைத்து மதங்களுக்கும் சொந்தமான தொல்பொருள் மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் டிஜிட்டல் தொல்பொருள் கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    வெளியீட்டுப் பணிகளில் ஈடுபடுவோருக்கான உதவித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான நிதி உதவிகள்

    சிறப்பான மக்கள் சேவை

    Funding to expand the publication assistance projects...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் சபையினால் வழங்கப்படும் வெளியீட்டு உதவி திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கான சிறப்புப் பணிக்குழு

    சிறப்பான மக்கள் சேவை

    A special task force to improve film industry...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "திரையுலகில் ஆழமாக வேரூன்றிப் போயுள்ள சிக்கல்களை ஆராய்ந்து பார்ப்பதற்கும் துரிதமான முறையில் புதுப்பிப்பதற்கு முன்னேற்றகரமான வழிமுறையை முன்மொழியவும் ஒரு சிறப்புப் பணிக்குழு நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஒரு புதிய கலை மற்றும் சிற்பக் கண்காட்சிக் கலையகம்

    சிறப்பான மக்கள் சேவை

    A new art and sculpture exhibition theatre...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "புதிய தொரு கலை மற்றும் சிற்பக் கண்காட்சிக் கலையகம் நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    வாழ்வின் சுபிட்சத்திற்காகச் செய்யப்படும் நம்பிக்கை சார்ந்த செயற்பாடுகளான தொயில் சாந்தி கருமங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்க விசேட அமைப்பு

    சிறப்பான மக்கள் சேவை

    A special body to address issues in bali thovil and shanthikarma sector...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வாழ்வின் சுபிட்சத்திற்காகச் செய்யப்படும் நம்பிக்கை சார்ந்த செயற்பாடுகளான தொயில் சாந்தி கருமங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கலாச்சார அமைச்சின் கீழ் விசேட அமைப்பொன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சமுர்தி மூலம் கிடைக்கும் நன்மையை அதிகரித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Increasing the Samurdhi benefit...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமுர்தி சலுகைகள் அனைத்தும் அதிகரிக்ககப்படும்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: "மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்கான எமது முயற்சியுடன் விசேட சேமிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்துவதற்கு நாம் தலைமை வகித்தல் வேண்டும்.
    விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான சமுர்த்தி மற்றும் ஓய்வூதியங்களின் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வயோதிப காலத்தில் அல்லது விசேட தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு போதிய வருமானத்தினை உறுதிப்படுத்தும் சேமிப்பு காணப்படவில்லை எனவே, ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிக்கும் சமுர்த்தி ஆயுள் சேமிப்பு கணக்கொன்றினைத் திறப்பதற்கும் சமுர்த்திக் கொடுப்பனவினை சமுர்த்தி வங்கியினால் அக்கணக்கில் வைப்புச் செய்வதற்கும் நான் முன்மொழிகின்றேன். நிலையான சேமிப்பு மீதிகளை தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்பாகவும் பிணையாகவும் இடுவதன் மூலம் சமுர்த்தி பயனாளிகளின் சேமிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய சேமிப்புகள் ஊழியர் சேமலாப நிதியத்தில் பாதுகாப்பான முதலீடு என்பதனை உறுதிப்படுத்துவதற்கு திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அத்தகைய முதலீடுகளின் வட்டி வருமானம் அனைத்தினையும் வரிகளிலிருந்து விடுவிப்பதற்கு நான்முன்மொழிகின்றேன். சமுர்த்தி வங்கிகளினால் அரச வங்கிகளில் இடப்பட்ட வைப்புகளில் 90 சதவீதத்தினைப் பயன்படுத்தி சமுர்த்தி பயனாளிகளின் வீட்டுப்பொருளாதாரம் மற்றும் தொழில்முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் 7 சதவீத வருடாந்த வட்டியில் புதிய சமுர்த்தி தொழில் முயற்சி கடன்திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்." [பக்கம் 8]

    இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    சமூக பாதுகாப்பு நிதியமொன்றை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    Establishment of a social protection fund...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "முதியோர் சமூகத்திற்குரிய சுகாதாரம், சமயம் மற்றும் ஏனைய நடைமுறைத் தேவைகளுக்கு தீர்வு காணும் வகையில் சமூக பாதுகாப்பு நிதியமொன்றை நிறுவுதல்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    இரண்டு புதிய புனர்வாழ்வு நிலையங்கள்

    சிறந்த ஆளுகை

    Two new rehabilitation centers ...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "முதல்த் தடவையாக சிறைக்குச் செல்லும் கைதிகள் மற்றும் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காக முழுமையான தரத்துடன் கூடிய இரண்டு புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    வீதி விபத்துக்கள் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சட்டத்தில் திருத்தம்

    சிறப்பான மக்கள் சேவை

    Revising the existing law in relation to road accidents...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வீதி விபத்துக்களின் விளைவாக மரணங்கள் மற்றும் நிரந்தரமான உடல் குறைபாடுகள் போன்றவற்றுக்கு நியாயமான இழப்பீடு வழங்கக் கூடிய வகையில் தற்போதுள்ள சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஒரு மக்கள் மைய நிலையத்தை நிறுவுதல்

    சிறப்பான மக்கள் சேவை

    One people centric center in each grama sewa division...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் மக்கள் மைய நிலையமொன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    புனர்ஜீவ நிதியத்தை ஆரம்பித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Launching the Punarjeewa Fund...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்கு “புனர்ஜீவ நிதியம்” ஆரம்பிக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    யாழ்ப்பாணத்தில் 'நெலும் பொக்குன - தாமரைத்தடாகம்' கலையகமொன்றை நிர்மாணித்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Constructing a 'Nelum Pokuna' in Jaffna...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "முதன்மையாக இயற்கையில் காட்சிக்குரிய படைப்புகளை உருவாக்கும் கலைகளான சித்திரம் ஓவியம் சிற்பம் போன்ற கலை வடிவங்களில் யாழ்ப்பாணத்தில்உள்ள இளைஞர்கள் தமது நாட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் 'நெலும் பொக்குன - தாமரைத்தடாகம்' கலையகமொன்று யாழப்பாணத்தில் நிர்மானிக்கப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 25 Jan 2021

    தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை 1,000 ரூபாவாக அதிகரித்தல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Increasing the daily wage of tea workers to Rs.1000...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நாளாந்த வருமானத்தை 1,000 ரூபாவாக அதிகரித்தல்" வரவுசெலவுத்திட்ட உரை 2021: " அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும்
    முன்மொழிகிறேன்." [பக்கம் 20]

    அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தோட்டத் துறை ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு, தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    (அமைச்சரவை முடிவுகள், 25 ஜனவரி 2021)

    முன்னர் தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த ஊதியமாக 750 இலங்கை ஷரூபாய் பெறக்கூடியவர்களாக இருந்தனர், இதில் நிலையான கொடுப்பனவான 50 இலங்கை ஷரூபாய் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பாக கிலோ விலை என்ற மற்றொரு நிலையான கொடுப்பனவு ஒரு குறிப்பிட்ட கிலோகிராம் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் உள்ளடக்கியது.

    எவ்வாறாயினும், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இந்த ஊதிய விகிதம் பொருத்தமானதாகத் தோன்றினாலும், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளால் தொழில் ஏற்ற இறக்கம் மற்றும் அதிக செலவுகள் ஆகியவற்றால் இந்த சம்பளத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

    சுஊகளினால் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு வருவாய் மாதிரிகள் முன்வைக்கப்பட்டன் தொழிலாளர்கள்பறிக்கும் ஒவ்வொரு கிலோ கொழுந்திற்கும் 50 ஷரூபாய் வழங்கப்படுவது, மற்றொன்று தொழிலாளர்கள் தொழில்முனைவோராக ஆகக்கூடிய வருவாய் பங்கு மாதிரி. தொழிற்சங்கங்கள் 33மூ ஊதிய உயர்வை வாதங்களுக்கு அப்பாற்பட்ட கோரிக்கையாகக் கருதுகின்றன.

    அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் வாக்குறுதி ஓரளவு நிறைவுற்றது

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    விவசாயக் கல்வி நிறுவனம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல்

    சிறப்பான மக்கள் சேவை

    Implementing an ''Agricultural Institute''...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "விவசாய ஆராய்ச்சி குறித்தான அறிவையும் நவீன தொழில்நுட்ப அறிவையும் வழங்குவதற்கு “விவசாயக் கல்வி நிறுவனம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

  • முன்னேற்றம் இல்லை

    இறுதிப் புதுப்பிப்புத் திகதி: 12 Oct 2021

    மலையகப் பிதேசங்களை உள்ளடக்கிய தொழில்துறை வலையத்தை நிறுவுதல்

    பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

    Establishing an industrial Zone covering the estate sector...

    Read More
    குறிப்பிட்ட வாக்குறுதி
    முன்னேற்ற விபரங்கள்

    "மலையகப் பிதேசங்களை முழுமையாக உள்ளடக்கிய தொழில்துறை வலையமொன்று நிறுவப்படும்" இந்த வாக்குறுதியின் முன்னேற்றம் குறித்த எந்த தகவலும் பகிரங்கமாக கிடைக்கவில்லை.

Subscribe for Manthri.lk

Please submit your details to subscribe for Manthri.lk newsletter.